எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனையல்ல; ஆத்மசோதனையோ சத்தியசோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைத் தேடும் முயற்சி ; என் சுயத்தைத் தேடும் முயற்சி.!
-நாஞ்சில் நாடன்