04/02/2018

புகழ்

இறந்துபோன எந்த மிருகத்தைப்பார்த்தும்
மனிதன் பயப்படுவதில்லை...
புலியோ சிங்கமோ ஆவியாக வந்தால் இன்னும் கொடுமையான விலங்காகத்தானே இருக்கும்.

-புகழ்.