04/02/2018

யுகபாரதி

இவ்வளவு கறாராகப்
பேரம் பேசிய ஒருவனுக்குக்
கொசுறு வழங்கக்கூடிய பூக்காரம்மா
அந்த நேரத்தில் நுகர வைக்கிறாள்
மனித வாசனையை
-யுகபாரதி