யாருடைய கிரீடத்தில் முட்கள் இல்லை – மனமுவந்து ஏற்கிறேன்
பரிசுகளைப் போலவே தண்டனைகளையும்
மகிழ்வைப் போலவே துக்கத்தையும்
உணவைப் போலவே கழிவையும் பாராட்டைப் போலவே பரிகசிப்பை
வெறும் சிலைகளால் ஆனதல்ல இவ்வுலகம், அது மலைகள் நிரம்பியது. _பிருந்தா.