சபரிதமிழ்எழில்
18/07/2021
மனுஷ்ய புத்திரன்
இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்
ஒரு குருவி
திடீரென்று பறந்தபோது
காற்றில் ஒரு விரிசலைக்கேட்டேன்
இவ்வளவு மெலிதானதை
உன்னிடம் எப்படிக் கொண்டுவருவது
என்றுதான் தெரியவில்லை
-மனுஷ்யபுத்திரன்
Newer Post
Older Post
Home