18/07/2021

யாத்திரி

அழைத்த மறுநொடியே 
வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்த்துவிட்டு,
தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத்
தட்டிக்கொண்டு இருப்பதுவே
காலங்காலமாய் நாம் கொண்ட சாபம்

-யாத்திரி