சபரிதமிழ்எழில்
18/07/2021
யாத்திரி
அழைத்த மறுநொடியே
வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்த்துவிட்டு,
தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத்
தட்டிக்கொண்டு இருப்பதுவே
காலங்காலமாய் நாம் கொண்ட சாபம்
-யாத்திரி
Newer Post
Older Post
Home