18/07/2021

தொ.ப

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

-தொ.ப