சபரிதமிழ்எழில்
18/07/2021
யாத்திரி
இன்றுகளின் புறக்கணிப்பிற்காக நேற்றைகளின் அரவணைப்புகளை கேள்விக்குள்ளாக்க மாட்டேன், அதன் உயிர்த்தன்மையை நன்கறிவேன், போலவே அதன் மரணத்தையும்.
- யாத்திரி
Newer Post
Older Post
Home