சபரிதமிழ்எழில்
18/07/2021
யாத்திரி
பேசமுடியவில்லை
வரமுடியவில்லை
என்பதற்கெல்லாம் நீ காரணம் தேடாதே, சொல்லவும் சொல்லாதே.
நானே மிகப்பொருத்தமான ஒன்றை
நான் ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றை
கற்பனை செய்து
அதிலுன்னை இருத்திக் கொள்கிறேன்.
-யாத்திரி
Newer Post
Older Post
Home