சபரிதமிழ்எழில்
18/07/2021
யாத்திரி
பேச்சை தவிர்த்துவிட்டு நகரும் போது நிறுத்தி
உனக்கு என்னதான் பிரச்சனை என்கிறாய்,
அதொன்றுமில்லை கடமைக்கென்று பேசும் உன் குரலை
அறிந்துகொள்ளுமளவு உன்னை கிரகித்துவிட்டேன்
அதான் என் பிரச்சனை.
-யாத்திரி
Newer Post
Older Post
Home