09/05/2020

இளந்தென்றல் திரவியம்

ஆகச்சிறந்த  "பேராசை" என்பது நம்
குழந்தைகள் நம்மை பிற்காலத்தில்
மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள் என்பது தான்....

ஏனெனில், குழந்தைகள் 
நம்மை சந்தோசமாக வைத்துக்கொள்ளும் 
அந்த  பெரிய   வேலையை
தாங்கள்   சிந்திக்க  தொடங்கும்  முன்பே
போதுமான அளவுக்கு  
செய்து  முடித்துவிடுகிறார்கள்

இளந்தென்றல் திரவியம்