சபரிதமிழ்எழில்
30/05/2020
மகுடேசுவரன்
பிழைப்பு தேடி பிறப்பூர் பிரிந்து
பிறவூர் நாடி வண்டியேறியவன் அருகில்
இன்பச் சுற்றுலா செல்வோர் வந்தமர்ந்து
இடைவிடாது சிரித்துக் கொண்டிருக்கின்றனர்..
மகுடேசுவரன்..🐅
Newer Post
Older Post
Home