"நாங்கள் படிக்கவில்லை,
ஆனால் எல்லாவற்றையும் நம்புகிறோம்.
நீங்கள் படித்தவர்கள், ஆனால் எதையும் நம்புவதில்லை.
எங்களை காப்பாற்றுவது படிப்பறிவு அல்ல
இந்த மலைதான்.
உங்களுக்கு மலை பொழுதுபோக்கும் இடம். எங்களுக்கு பிறப்பிடம்.
நீங்கள் மலையை புரிந்து கொள்வதற்கு இன்னும் நூறு வருடங்கள் ஆகும்."
கன்னியாகுமரி மாவட்டத்தில்,கீரிப்பாறை மலைப்பகுதியில் காணிக்காரர்கள் என்னும் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.
மலைவாழ்மக்கள் மக்களில் வயது முதிர்ந்த ஒரு காணி சொன்னது.
_தேசாந்திரியில் எஸ்.ரா..