03/05/2020

ப.பி மணிகண்டபிரபு

அவர்களாக விரும்பி, 
உச்சியில் வைத்துக் கொண்டாடி, 
சில்லாக உடைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.. 

சமயத்தில் நீங்களும் ஓர் உயிருள்ளக் காட்சிப்பொருளே..

-படித்தது