சபரிதமிழ்எழில்
09/05/2020
பாவண்ணன்
ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை
-பாவண்ணன்
Newer Post
Older Post
Home