சபரிதமிழ்எழில்
12/05/2020
மகுடேசுவரன்
எல்லாரும்
நிலா காணமாட்டார் !
யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம்
முன்னிரவுத் தனிமை
முகிலற்ற வானம்
முள்குத்திய நெஞ்சம்
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என
என்னென்னவோ
வாய்க்க வேண்டும்
அதற்கு.
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home