08/10/2019

எஸ்.ரா

ஒவ்வொரு வயதிலும் யாரோ நம்மை வழிநடத்த வரக்கூடும்.குறிப்பாக நம்மைவிட மூத்தவர்கள், நம்மால் முடியாததை எளிதாய் சாதிப்பவர்ககள் மீது நம் கவனம் குவிகிறது.

பள்ளி,கல்லூரியோடு ஆசிரியரின் உறவு முடிந்துவிடுகிறது.ஆனால் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.

அதில் ஆண்-பெண் பேதமில்லை.
ஆனால் அவரை அடையாளம் கண்டுகொள்வதும்,நட்புடன் இணைந்து செயல்படுத்தவும் நாம் விரும்பி மேற்கொள்கிறோம்.அந்த உறவு பிறப்பில் உருவாகும் ரத்த உறவைவிடவும் மேலானது

-எஸ்.ரா