18/10/2019

வைரமுத்து

பொணம் காக்கும் ராத்திரிதான் இருப்பதிலேயே இறுக்கமான ராத்திரி.சோகத்தையும் கண்ணீரையும் நீட்டிக்க முடியாமல் வேளாவேளைக்கு ஆக்கிக்கொண்டு அந்த சோற்றை மனசு ஒப்பித் தின்னவும் முடியாமல், கண்ணீர் வேர்வை என்ற பிசக்குகளோடு தூங்காமல் தூக்கத்தை துரத்தவும் முடியாமல் விடியும் வரைக்கும் கொட்டக்கொட்ட விழித்திருப்பது பிணத்தின் சொந்தக்காரங்களுக்கே கூட மரண அவஸ்தை

-வைரமுத்து