08/04/2018

படித்தது

பூக்களை உதிர்த்து விட்ட
மன வருத்தத்தோடு
அங்கும் இங்குமாய்
முகம் காட்டாமல் அலைந்து கொண்டிருக்கிறது "காற்று"

-படித்தது