ஒரு ஊரை நடந்து பார்ப்பது மட்டுமே நீண்டகால அளவில் மனதில் நிற்கிறது. வாகனங்களில் பயணம் செய்து பார்க்கும் அனுபவம் மிக விரைவில் நினைவிலிருந்து அழிந்துவிடுகிறது.நடப்பது அந்த மண்ணுடன் ஓர் உறவை உருவாக்குகிறது.நம் கண்ணும் காதும் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ள கால அவகாசத்தை அளிக்கிறது
-ஜெமோ