சபரிதமிழ்எழில்
25/11/2020
கோ.வசந்தகுமாரன்
அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....
மலையேறியது சாமி.
-கோ வசந்தகுமாரன்
Newer Post
Older Post
Home