25/11/2020

கோ.வசந்தகுமாரன்

அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....
மலையேறியது சாமி.

-கோ வசந்தகுமாரன்