சபரிதமிழ்எழில்
25/11/2020
மகுடேசுவரன்
விடைபெற்றுச் செல்கையில்
தெருவினின்று
கண்மறையும்
கடைசித் திருப்பம்வரை
என் முதுகைத் தொற்றியபடி
உடன்வருபவை
உன்னிரு கண்கள்தாம் என்று
உறுதியாய்
அறிவேன் கண்ணே..
மகுடேஸ்வரன்..
Newer Post
Older Post
Home