சபரிதமிழ்எழில்
07/11/2020
யாத்திரி
எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின்
ஒவ்வோர் தாயின்
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.
-யாத்திரி
Newer Post
Older Post
Home