சபரிதமிழ்எழில்
25/11/2020
மகுடேசுவரன்
எண்ணெய்
எண்ணை என்று எழுதாமல் எண்ணெய் என்று எழுத வேண்டும்.'எள்ளிலிருந்து பிழியப்படும் நெய்' என்பது பொருள்.எண்ணெய் என்பதே எல்லா விதைப் பிழிவுகளுக்கும் பொதுப்பெயராயிற்று.
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home