அறிவை துணையாகக் கொண்டவர்கள் அளந்து பேசுவார்கள்...
எதையும் செய்வதற்கு முன்பு நிதானமாக அணுகுவார்கள். கோபத்தால் ஒரு பயனும் இல்லை.. வீண்விரோதமே எழும் என அறிந்திருப்பார்கள்.. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி இறைப்பதை விடவும் மவுனமாக நடந்து ஜெயித்துவிடமுடியும் என உணர்ந்திருப்பார்கள்...
எஸ்.ரா..