13/04/2020

எஸ் ரா

நம் காலம் தீமையின் யுகம்.. 
எல்லா தீமைகளும் பொதுவெளி யில் களியாட்டம் புரிகின்றன.. 
தீமையின் அலங்காரமும் வசீகரமும் அனைவரையும் ஈர்க்கின்றன.. 
ஆயிரம் வேஷங்கள் புனைந்தாலும் தீமை ஒருபோதும் நன்மையாகி விடாதே..

எஸ்.ரா..