25/12/2017

கற்றதும் பெற்றதும்(மணி)

பிணமும்,பேருந்தும் ஒன்று.இரண்டையும் எடுக்கும்வரை சலிப்புடன் காத்திருக்க வேண்டும்..

ஒரு புகைப்படம் உயிர்கொள்வது
நம் நினைவுகளால் மட்டும்தான்..

ஒலிக்காமலேயே அலைபேசியை
எடுத்துப் பார்ப்பது
இணையம் வந்த பிறகுதான்"!

ஆர்டர் செய்யாமலே விரைவாய் வந்தது
"வாழை இலை"!