பிணமும்,பேருந்தும் ஒன்று.இரண்டையும் எடுக்கும்வரை சலிப்புடன் காத்திருக்க வேண்டும்..
ஒரு புகைப்படம் உயிர்கொள்வது
நம் நினைவுகளால் மட்டும்தான்..
ஒலிக்காமலேயே அலைபேசியை
எடுத்துப் பார்ப்பது
இணையம் வந்த பிறகுதான்"!
ஆர்டர் செய்யாமலே விரைவாய் வந்தது
"வாழை இலை"!