“தொண்டு செய்து பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரப்பை
உலகு தொழும்
மனக்குகையில்
சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்,
யார்? அவர்தாம் பெரியார்”
_பாரதிதாசன்.
இன்று தந்தைப் பெரியார் நினைவுநாள்..டிசம்பர் 24 ,1973.