24/12/2017

பெரியார்

“தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும்,
            மண்டைச் சுரப்பை
            உலகு தொழும்
            மனக்குகையில்
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார்,
            யார்? அவர்தாம் பெரியார்”
_பாரதிதாசன்.
இன்று தந்தைப் பெரியார் நினைவுநாள்..டிசம்பர் 24 ,1973.