14/01/2021

சுப.வீ

'பொறி வழிச் செல்லாமல் நிற்றலே தவம்'

மனம் ஐம்பொறிகளின் வழியாகப் பல்வேறு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கும்.கண்வழி,செவி வழி, நாசிவழி போகிறது.இப்படிச் செல்லும் மனத்தை நிறுத்தலே தவம்.அதாவது கவனக்குவிப்பு எனலாம்.

-சுப.வீ