சபரிதமிழ்எழில்
14/01/2021
சுப.வீ
'பொறி வழிச் செல்லாமல் நிற்றலே தவம்'
மனம் ஐம்பொறிகளின் வழியாகப் பல்வேறு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கும்.கண்வழி,செவி வழி, நாசிவழி போகிறது.இப்படிச் செல்லும் மனத்தை நிறுத்தலே தவம்.அதாவது கவனக்குவிப்பு எனலாம்.
-சுப.வீ
Newer Post
Older Post
Home