01/01/2021

ஜே.கிருஷ்ணமூர்த்தி

நமது கருத்தென நாம் நம்பும் யாவுமே உண்மையில் நம்முடையில் அல்ல.நாம் வாழும் சமூகத்தால் நம்மில் கட்டமைக்கப்பட்டன.நீ அறிந்ததாக நினைக்கும் யாவும் உன்னுடையது அல்ல. அவற்றிலிருந்து நீ விடுபடு

-ஜே.கிருஷ்ணமூர்த்தி