10/09/2020

எஸ் ரா

💥ஒரு மரத்தில் எந்த இலை பழுத்து எப்போது உதிரப்போகிறது என
மரம்யோசிப்பதுமில்லை வருந்துவதுமில்லை. அதன் வேலை புதிய
இலைகளைத் துளிர்க்கவிடுவது
மட்டுமே.

-இடக்கை..
-எஸ்.ராமகிருஷ்ணன்.