சபரிதமிழ்எழில்
13/09/2020
பாரதிதாசன்
அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..
#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்
Newer Post
Older Post
Home