10/09/2020

பாங்கேய்

ஒருவன் அடுத்தவரது வெற்றியை வாழ்த்திப் பேசினால் அதில் பொறாமை ரகசியமாய் மறைந்திருக்கும்.

அடுத்தவரின் இழப்பிற்கு வருந்தினால் அதில் மகிழ்ச்சி ரகசியமாய் மறைந்திருக்கும்.

-பாங்கேய்